63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் - பகுதி -1 தில்லைவாழ் அந்தணர்கள் 63 nayanmars
63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் அறிமுகம் 🙏
1) தில்லைவாழ் அந்தணர்கள்
சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்தவர்கள். இவர்கள் மூவாயிரம் பேரும் நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்த்திரங்களையும் முறையாகக் கற்று அன்படியே நடந்து பிறருக்குத் தெளிவாகக் கற்றுக் கொடுப்பதிலும் சிறந்து விளங்கினர். அவர்கள் சைவ நெறிப்படி திருத்தொண்டு புரிந்து வந்தால் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டர் தொகையில் "தில்லைவாழ் அந்தணர்கள் தம் அடியார்க்கும் அடியேன்" என்று சிவபெருமான் முதலடி எடுத்துக் கொடுத்த சிறப்பைப் பெற்றவர்கள். முறையான சிவ வழிபாட்டிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் தில்லைவாழ் அந்தணர்கள்....
#shivavishnutv #63நாயன்மார்கள் #shiva_vishnu_tv #தில்லை_வாழ்_அந்தணர்கள் #இறைவழியில்_எம்_பயணம்
Comments
Post a Comment