63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -36 சிறுதொண்ட நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -36
சிறுதொண்ட நாயனார் 

திருப்புகலூரிலிருந்து தென்கிழக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்செங்காட்டங்குடியில் அவதரித்த பரஞ்சோதியாரின் சிவபக்தியை உலகிற்கு உணர்த்த ஈசன் பைரவர் வேடமிட்டு பரஞ்சோதியாரின் வீட்டிற்கு செல்ல பரஞ்சோதியார் பைரவரை விருந்துன்னு அழைக்க வைரவரோ எனக்கு ஐந்து வயது பாலகனின் கறி வேண்டும் பாலகனை பெற்றோரே அறுத்து சமைக்க வேண்டும் உன்னால் முடியுமானால் தயார் செய்துவிட்டு அழியும் என்று கூற.....

 உடனே பரஞ்சோதி யாரும் அவர் மனைவியும் மகிழ்ச்சியோடு தன் மகன் சீராலனை அறுத்து கறி சமைத்து பைரவரை அழைக்க விருந்துண்ண உட்கார்ந்த பைரவர் "தனியாக சாப்பிட மாட்டேன் உன் மகனையாவது அழைத்து வா" என்றார்.

 செய்வதறியாத சோதியாறும், மனைவியும் பாவனைக்காக தெருவில் சென்று சீராளனை அழைக்க அவனும் ஓடி வந்தான் மூவரும் உள்ளே வர பைரவரும் கறியும் மறைந்து ஈசனும், தேவியும், முருகனும் காட்சியளிக்க இவர் சிறுதொண்ட நாயனராக போற்றப்பட்டார்.

Comments