63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -37 கழறிற்றறிவார் நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி - 37
கழறிற்றறிவார் நாயனார் 

கேரள மாநிலம் கொடுங்கலூரில் அவதரித்த பெருமாள் கோதையார் அரச மரபில் வந்தாலும், அதில் நாட்டமில்லாது சிவனடியார்களைப் போற்றி உபசரித்து வந்தார்.

இவ்வேளையில் கொடுங்களூர் அரசன் செங்கோற் பொறையன் ஆட்சி துறந்து தவம் புரிய காட்டிற்குச் செல்ல அமைச்சர்களும் அறிஞர்களும் கோதையாரிடம் வந்து அரசை ஏற்று நடத்துமாறு கூறினர்.

ஆனால் கோதையாரோ அரசப்பதிவில் ஆசையற்றவராய் இருக்க... இந்நிலையில் இறைவா இது என்ன சோதனை என்று அவ்வூர் திருவருசைநாதரிடம் முறையிட்டார்.

ஈசன் அருளால் ஆட்சி புரியும் ஆற்றலும் எவரும் கூறப்போவதை முன்பே அறியும் ஆற்றலும் வந்தது. இதனால் கழறிற்றறிவார் என பெயரும் பெற்றார் ஒரு நாள் கழறிட்டு அறிவார் நகர்வலம் வர எதிரே வந்த சலவை தொழிலாளியின் உடலில் உவர்மன் காய்ந்து திருநீற்றை போல காட்சியளிக்க அரசர் யானையிலிருந்து இறங்கி வணங்கினார் இவர் களறிட்டு அறிவார் நாயனராக போற்றப்பட்டார் .

Comments