63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -45 கலிய நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -45
கலிய நாயனார் 

சென்னையில் உள்ள திருவொற்றியூரில் அவதரித்த கலிய நாயனார் தன் அளவற்ற செல்வத்தைக் கொண்டு திருவொற்றியூர் கோயிலில் உள்ளும், புறமும் திருவிளக்கிடும் திருப்பணி செய்து வந்தார்.

இவரது தொண்டை உலகிற்கு காட்ட எண்ணிய ஈசன் திருவருளால் வறுமையடைய செய்தார்.

 கலியனார் செல்வர்களிடத்து என்னை வாங்கி விற்றும் பின் செக்கிற்கு சென்று பணி செய்து பெரும் கூலியை கொண்டு விளக்கேற்றினார் அதுவும் தீர்ந்துவிட தன் மனைவியாரை விற்று பொருள் தேட துணிந்தார் அதுவும் பயனில்லாமல் போக...

 கலியனார் திருவொற்றியூர் கோயில் சென்று "இறைவா உனக்கு திருவிளக்கேற்ற முடியாது நான் இருந்து பயனில்லை" என்று கூறி தன் கழுத்தை அறுத்து ரத்தத்தை ஊற்றி விளக்கேற்ற முனைந்தார் அப்பொழுது சிவபெருமான் தோன்றி காட்சி தந்தருள கலியநாயகராக போற்றப்பட்டார். 

Comments