63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி - 61 திருவாரூர் பிறந்தார்கள் 63 nayanmars
63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்
பகுதி -61
திருவாரூர் பிறந்தார்கள்
உருவமற்றவராகவும், உருவமுடையராகவும் எல்லாப் பொருளுமாகி நின்ற பெருமானும் உமா தேவியாரின் மணவாளருமாகிய சிவபெருமான் மனமகிழ்ந்து வீற்றிருக்கும் திருவாரூரில் பிறந்தவர்கள் திருக்கைலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானின் கணங்களேயேவார்கள்.
ஆகையால் ஐம்புறிகளையும் அடக்கி அவர்களுடைய திருவடிகளை வணங்கி ஒருமனப்பட்டவருக்கே உயர்ந்த நன்னெறியாகிய வீடு கட்டுவதாகும்.
மிக்க தனமுடையவர்களாகவும், முன் செய்த தவபயனுடையவர்களாகவும், உலகப்பற்று அற்றவராகவும், சிவகணநாதர்களாகவும் கருதப்படுவாரே திருவாரூர் பிறந்தவர்கள் எனப்படுவர் 🙏🙏🙏
Comments
Post a Comment