63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -64 அப்பாலும் அடிசார்ந்த அடியார்கள் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்
பகுதி -64
அப்பாலும் அடிசார்ந்த அடியார்கள் 

சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களின் நாடாகிய தமிழ் வழங்கும் நாடுகளுக்கு அப்பால் உள்ள நாடுகளில் தோன்றி சிவ வழிபாட்டை மேற்கொண்டும் சிவதொண்டு புரிந்தும் சிவபெருமானுடைய திருவடியை அடைந்தவர்களும் திருத்தொண்டர் தொகையிலேயே சொல்லப்பட்ட திரு தொண்டர்களாகிய தனி அடியார்களின் காலத்துக்கு முன்னும் பின்னும் சிவபெருமான் திருவடிகளைச் சார்ந்தவர்களும் அப்பாலும் அடிச்சார்ந்தார் ஆவர். அப்பால் உள்ள நாடு என்பது தமிழ்நாடு அல்லாத பல நாடுகள் ஆகும் இந்நாடுகளிலும் சிவனடியைச் சார்ந்த திரு தொண்டர்கள் உண்டு என்பதாகும்.

Comments