63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -71 இசை ஞானியர் 63 nayanmars
63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்
பகுதி -71
இசை ஞானியர்
திருவாரூரில் அவதரித்த இசைஞானியார் சடைய நாயனாரை மணந்து உலகம் உள்ளவரை சைவத்தொண்டர்களின் முதன்மையராகிய சுந்தரமூர்த்தி நாயனாரை பெற்றெடுத்தார். சைவம் போற்றும் விதத்தில் வளர்த்து அவருக்கு திருத்தொண்டாற்றும் பெருமைகளை ஒருசேர வைத்த பெரும் பேறு இசைஞானியாரையே சேரும். சுந்தரமூர்த்தி நாயனாரை பெற்றெடுத்தமையால் இசைஞானியாறும் நாயன்மார்களுள் ஒருவராகவும் பெண் நாயன்மார்களுள் மூன்றாமாவராகவும் போற்றப்படுகிறார். இசை ஞானி அம்மையாரை நம்பியாண்டார் நம்பிகள் "ஆரூர்ப் புனித அரண் திருத்தாள் தன் உள்ளத்து நயந்தாள்" என போற்றுவர் .
Comments
Post a Comment