சதுரகிரி மலையில் நடு காட்டில் இரவு 12 மணிக்கு சிவனடியார்களுடன் இருந்த அற்புதமான தருணம்


புரட்டாசி மாதம் அமாவாசை அன்று சதுரகிரியில் மலைமேல் உள்ள பெருமாள் மெட்டு என்ற இடத்திற்கு நாங்கள் 10 பேர் குழுவாக சென்றோம்... 

பெருமாள் மெட்டு செல்வதற்கு முன்பாகவே இருட்டி விட்டது! எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை! எங்களில் இரண்டு பெண்கள் வேறு இருந்தார்கள்... 

இறுதியில் அனைவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தோம்... இரண்டு இடங்களில் காய்ந்த விறகுகளை கொண்டு தீ மூட்டி இரண்டு குழுவாக அதாவது 5 பேர் ஒரு குழு என்று பிரிந்து உட்கார்ந்து மந்திரங்கள் சொல்லி அன்றைய இரவு முழுவதும் உறங்காத நிலையில் பாதிபேர் இருந்தோம்...

அந்த இரவை இப்போதும் நினைத்து பார்த்து இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்... 

அந்த இரவில் எடுத்த வீடியோ கீழே உள்ள வீடியோவில் உள்ளது 🙏




Comments