திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 105 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 105

  பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV




ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்;

 பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது; 

நீசர் 'அது, இது' என்பர்நினைப்பு இலார்; 

தூசு பிடித்தவர் தூர்அறிந் தார்களே.

Comments