திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 105 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 105
பாயிரம் - கடவுள் வாழ்த்து
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்;
பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது;
நீசர் 'அது, இது' என்பர்நினைப்பு இலார்;
தூசு பிடித்தவர் தூர்அறிந் தார்களே.
Comments
Post a Comment