திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 108 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 108
பாயிரம் - கடவுள் வாழ்த்து
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
ஓலக்கம் சூழ்ந்த உலப்புஇலி தேவர்கள்
பால்ஒத்த மேனி பணிந்துஅடி யேன்தொழ.
“மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம் அடி நல்கிடு" என் றானே.
Comments
Post a Comment