திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 109 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 109
பாயிரம் - கடவுள் வாழ்த்து
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
வானவர் என்றும், மனிதர் இவர் என்றும்,
தேன்அமர் கொன்றைச் சிவன்அருள் அல்லது
தாற்அமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்று இல்லை;
ஊன்அமர்ந் தோரை உணர்வது தானே.
Comments
Post a Comment