திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 110 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 110
பாயிரம் - கடவுள் வாழ்த்து
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
சோதித்த பேரொளி மூன்றுஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்;
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
பேதித்து அவரைப் பிதற்று கின்றாரே.
Comments
Post a Comment