திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 110 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 110 

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV



சோதித்த பேரொளி மூன்றுஐந்து எனநின்ற

ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்;

நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று

பேதித்து அவரைப் பிதற்று கின்றாரே.


Comments