திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 111 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 111 

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV



பரத்திலே ஒன்றாய், உள்ளாய்ப், புறம் ஆகி,

 வரத்தினுள் மாயவ னாய்,அய னாகித்,

 தரத்தினுள் தான் பல தன்மையன் ஆகிக்,

 கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.


Comments