திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 111 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 111
பாயிரம் - கடவுள் வாழ்த்து
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
பரத்திலே ஒன்றாய், உள்ளாய்ப், புறம் ஆகி,
வரத்தினுள் மாயவ னாய்,அய னாகித்,
தரத்தினுள் தான் பல தன்மையன் ஆகிக்,
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.
Comments
Post a Comment