திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 113 முதல் தந்திரம் 1.உபதேசம் THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 113
முதல் தந்திரம் 1.உபதேசம்
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
விண்ணின்று இழிந்து, வினைக்கு ஈடாய் மெய்கொண்டு
தண்நின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உள்நின்று உருக்கி ஓர் ஒப்பிலா ஆனந்தக்
கண்நின்று காட்டிக் களிம்பு அறுத்தானே.
Comments
Post a Comment