திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 119 முதல்‌ தந்திரம்‌ 1.உபதேசம்‌ THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 119

 முதல்‌ தந்திரம்‌ 1.உபதேசம்‌

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 


அறிவு ஐம்புலனுடனே நான்றது ஆகி 

நெறிஅறி யாதுஉற்ற நீராழம் போல

 அறிவு அறிவுள்ளே அழிந்தது போலக்

 குறிஅறி விப்பான் குருபரன் ஆமே.

Comments