திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 119 முதல் தந்திரம் 1.உபதேசம் THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 119
முதல் தந்திரம் 1.உபதேசம்
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
அறிவு ஐம்புலனுடனே நான்றது ஆகி
நெறிஅறி யாதுஉற்ற நீராழம் போல
அறிவு அறிவுள்ளே அழிந்தது போலக்
குறிஅறி விப்பான் குருபரன் ஆமே.
Comments
Post a Comment