திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 120 முதல் தந்திரம் 1.உபதேசம் THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 120
முதல் தந்திரம் 1.உபதேசம்
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
ஆமேவு பால் நீர் பிரிக்கின்ற அன்னம் போல்
தாமே தனிமன்றில் தன்னந்தனி நித்தம்
தீமேவு பலகர ணங்களும் உற்றன
தாமேழ் பிறப்புஎரி சார்ந்த வித்து ஆமே.
Comments
Post a Comment