திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 122 முதல் தந்திரம் 1.உபதேசம் THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 122
முதல் தந்திரம் 1.உபதேசம்
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
சிவயோக மாவது சித்து அசித்து என்று
தவயோகத் துள் புக்குத், தன்ஒளி தானாய்
அவ யோகம் சாராது, அவன்பதி போக
நவயோகம் நந்தி நமக்கு அளித்தானே.
Comments
Post a Comment