திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 134 முதல்‌ தந்திரம்‌ 1.உபதேசம்‌ THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 134

 முதல்‌ தந்திரம்‌ 1.உபதேசம்‌

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 



புரை அற்ற பாலினுள்‌ நெய்‌ கலந்தாற்போல்‌

 திரை அற்ற சிந்தைநல்‌ ஆரியன்‌ செப்பும்‌ 

உரையற்று உணர்வோர்‌ உடம்பு இங்கு ஒழிந்தால்‌

 கரை அற்ற சோதி கலந்தசத்து ஆமே



Comments