திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 14 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 14

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 



 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

கடந்துநின்றான் கமல மலர் ஆதி;
கடந்துநின்றான் கடல்வண்ணன் எம் மாயன்;
கடந்துநின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்;
கடந்துநின்றான் எங்கும் கண்டு நின்றானே.

Comments