திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 145 முதல்‌ தந்திரம்‌ 2. யாக்கை நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 145

 முதல்‌ தந்திரம்‌ 2. யாக்கை நிலையாமை

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 



ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப், 
பேரினை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டு, 
சூரைஅங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு
 நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே.

Comments