திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 147 முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 147
முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
சீக்கை விளைந்தது, செய்வினை மூட்டிற்ற:
ஆக்கை பிரிந்தது: அலகு பழுத்தது;
மூக்கினில் கைவைத்து மூடிட்டுக் கொண்டு போய்க்
காக்கைக் குப்பலி வைக்கின்ற வாறே.
Comments
Post a Comment