திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 149 முதல்‌ தந்திரம்‌ 2. யாக்கை நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 149

 முதல்‌ தந்திரம்‌ 2. யாக்கை நிலையாமை

 THIRUMOOLAR THIRUMANDHIRAM


 SHIVA VISHNU TV 



மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது; 
மன்றத்தே நம்பி சிவிகைபெற்று ஏறினான்;
 மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்; 
சென்று, ‘அத்தா’ என்ன, திரிந்திலன் தானே.

Comments