திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 151 முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 151
முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
கைவிட்டு நாடிக் கருத்து அழிந்து அச்சுஅற
நெய்அட்டு ச் சோறுஉண்ணும் ஐவரும் போயினார்.
மை இட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய் விட்டுப் போக விடை கொள்ளு மாறே.
Comments
Post a Comment