திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 152 முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 152
முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
பந்தல் பிரிந்தது. பண்டாரம் கட்டுஅற்ற,
ஒன்பது வாலும் ஒக்க அடைத்தன,
துன்பு உறு காலத் துரிசுவர மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதுஅகன் றார்களே.
Comments
Post a Comment