திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 154 முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 154
முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்பம் மதிள் உடைக் கோயிலுள் வாழ்பவர்.
செப்பம் மதிள் உடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஒட்டெடுத் தார்களே.
Comments
Post a Comment