திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 155 முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 155
முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் முழிய இதணம் தேறிப்
பொதுவூர் புறஞ் சுடுகாடுஅது நோக்கி
மதுஊர வாங்கியே வைத்து.அகன் றார்களே
Comments
Post a Comment