திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 155 முதல்‌ தந்திரம்‌ 2. யாக்கை நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 155

 முதல்‌ தந்திரம்‌ 2. யாக்கை நிலையாமை

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV

 

மதுவூர் குழலியும் மாடும் மனையும் 
இதுவூர் முழிய இதணம் தேறிப்
பொதுவூர் புறஞ் சுடுகாடுஅது நோக்கி
 மதுஊர வாங்கியே வைத்து.அகன் றார்களே

Comments