திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 156 முதல்‌ தந்திரம்‌ 2. யாக்கை நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 156

 முதல்‌ தந்திரம்‌ 2. யாக்கை நிலையாமை

 THIRUMOOLAR THIRUMANDHIRAM


 SHIVA VISHNU TV 





வைச்சு அகல்வு உற்றது கண்டு மனிதர்கள்‌
 அச்சு அகலாது என நாடும்‌ அரும்‌ பொருள்‌
பிச்சு அதுவாய்ப்‌ பின்‌ தொடர்வுறும்‌, மற்று அவர்‌
 எச்சு அகலா நின்று, இளைக்கின்றவாறே

Comments