திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 160 முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 160
முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
அத்திப் பழமும் அறைக்கீரை நல் வித்தும்
கொத்தி உலைப்பெய்து கூழ்அட்டு வைத்தனர்;
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்து உண்ணக்
கத்தி எடுத்தவர் காடு புக்காரே
Comments
Post a Comment