திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 161 முதல்‌ தந்திரம்‌ 2. யாக்கை நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 161

 முதல்‌ தந்திரம்‌ 2. யாக்கை நிலையாமை

 THIRUMOOLAR THIRUMANDHIRAM 

SHIVA VISHNU TV 



மேலும் முகடு இல்லை, கீழும் வடிம்பு இல்லை
. காலும் இரண்டு, முகட்டு அலகு ஒன்று உண்டு;
 ஓலையால் மேய்ந்தவர் ஊடு வரியாமை
 வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளியே

Comments