திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 164 முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 164
முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்
முடிஞ்சது அறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சு இருள் ஆவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.
Comments
Post a Comment