திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 167 முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 167
முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
காக்கை கவரில் என்? கண்டார் பழிக்கில் என்?
பால்துளி பெய்யில்என்? பல்லோர் பழிச்சில் என்?
தோல் பையுள்நின்று தொழில்அறச் செய்து, ஊட்டும்
கூத்தன் புறப்பட்டுப் போன இக் கூட்டையே.
Comments
Post a Comment