திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 168 முதல்‌ தந்திரம்‌ 2.செல்வம்‌ நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 168

  முதல்‌ தந்திரம்‌   2.செல்வம்‌ நிலையாமை

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 



அருளும் அரசனும் ஆனையும் தேரும்
 பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
 தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரில்
 மருளும் பினைஅவன் மாதவம் அன்றே.

Comments