திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 168 முதல் தந்திரம் 2.செல்வம் நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 168
முதல் தந்திரம் 2.செல்வம் நிலையாமை
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரில்
மருளும் பினைஅவன் மாதவம் அன்றே.
Comments
Post a Comment