திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 170 முதல் தந்திரம் 2.செல்வம் நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 170
முதல் தந்திரம் 2.செல்வம் நிலையாமை
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு
என்னது மாடு என்று இருப்பர்கள் ஏழைகள்
உன்உயிர் போம்; உடல் ஒக்கப் பிறந்தது
கண்ண்து காண் ஒளி கண்டு கொள் ளீரே.
Comments
Post a Comment