திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 173 முதல் தந்திரம் 2.செல்வம் நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 173
முதல் தந்திரம் 2.செல்வம் நிலையாமை
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கு ஓர் வீடுபேறு ஆகச்
சிமிழ்ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே.
Comments
Post a Comment