திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 178 | முதல்‌ தந்திரம்‌ | 4 | இளமை நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 178

 | முதல்‌ தந்திரம்‌

 | 4 | இளமை நிலையாமை

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM 

 |SHIVA VISHNU TV




ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்துஅறி வார்இல்லை;
நீண்ட காலங்கள், நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடர்அறி யாரே.

Comments