திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 178 | முதல் தந்திரம் | 4 | இளமை நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 178
| முதல் தந்திரம்
| 4 | இளமை நிலையாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்துஅறி வார்இல்லை;
நீண்ட காலங்கள், நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடர்அறி யாரே.
Comments
Post a Comment