திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 179 | முதல்‌ தந்திரம்‌ | 4 | இளமை நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 179

 | முதல்‌ தந்திரம்‌

 | 4 | இளமை நிலையாமை

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV



தேய்ந்துஅற்று ஒழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்துஅற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்துஅற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்து உற்றுக் கொள்ளும் உயிர் உள்ள போதே.

Comments