திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 179 | முதல் தந்திரம் | 4 | இளமை நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 179
| முதல் தந்திரம்
| 4 | இளமை நிலையாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
தேய்ந்துஅற்று ஒழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்துஅற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்துஅற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்து உற்றுக் கொள்ளும் உயிர் உள்ள போதே.
Comments
Post a Comment