திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 181 | முதல்‌ தந்திரம்‌ | 4 | இளமை நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 181

 | முதல்‌ தந்திரம்‌  4 | இளமை நிலையாமை

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM 

 |SHIVA VISHNU TV



பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்;
ஞாலம் கடந்துஅண்டம் ஊடுஅறுத் தான்அடி
மேலும் கிடந்து விரும்புவன் நானே.

Comments