திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 181 | முதல் தந்திரம் | 4 | இளமை நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 181
| முதல் தந்திரம் 4 | இளமை நிலையாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்;
ஞாலம் கடந்துஅண்டம் ஊடுஅறுத் தான்அடி
மேலும் கிடந்து விரும்புவன் நானே.
Comments
Post a Comment