திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 182 | முதல்‌ தந்திரம்‌ 4 | இளமை நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 182

 | முதல்‌ தந்திரம்‌  4 | இளமை நிலையாமை

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV




காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதும்
சாலும்; அவ்வீசன் சலவியன் ஆகிலும்,
ஏல நினைப்பவர்க்கு இன்பம் செய்தானே.

Comments