திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 182 | முதல் தந்திரம் 4 | இளமை நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 182
| முதல் தந்திரம் 4 | இளமை நிலையாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதும்
சாலும்; அவ்வீசன் சலவியன் ஆகிலும்,
ஏல நினைப்பவர்க்கு இன்பம் செய்தானே.
Comments
Post a Comment