திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 184 | முதல் தந்திரம் 4 | இளமை நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 184
| முதல் தந்திரம் 4 | இளமை நிலையாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உள் நின்று அளிக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்உறு வாரையும் வினைஉறு வாரையும்
எண்உறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.
Comments
Post a Comment