திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 185 | முதல்‌ தந்திரம்‌ 4 | இளமை நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

 | திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 185

 | முதல்‌ தந்திரம்‌  4 | இளமை நிலையாமை

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV




ஒன்றிய ஈரெண் கலையும் உடன்உற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றுஅதில் வீழ்வர் திகைப்புஒழி யாரே.

Comments