திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 187 | முதல் தந்திரம் | 5 | உயிர் நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 187
| முதல் தந்திரம் | 5 | உயிர் நிலையாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற எல்லாம்இறக்கின்ற கண்டும்
பிழைப்பு இன்றி எம்பெருமான்அடி ஏத்தார்
அழைக்கின்ற போதுஅறி யார்அவர் தாமே.
Comments
Post a Comment