திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 188 | முதல்‌ தந்திரம்‌ | 5 | உயிர்‌ நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

  திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 188

 | முதல்‌ தந்திரம்‌ | 5 | உயிர்‌ நிலையாமை

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV



ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது
ஐவரு மச்செய்யைக் காத்து வருவார்கள்
ஐவர்க்கு நாயக னோலை வருதலால்
ஐவரு மச்செய்யைக் காவல்விட் டாரே.

Comments