திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 189 | முதல்‌ தந்திரம்‌ | 5 | உயிர்‌ நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 189

 | முதல்‌ தந்திரம்‌ | 5 | உயிர்‌ நிலையாமை

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV



மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுஉள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குஉளன்,
அத்துள்ளே வாழும் அரசன் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.

Comments