திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 189 | முதல் தந்திரம் | 5 | உயிர் நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 189
| முதல் தந்திரம் | 5 | உயிர் நிலையாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுஉள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குஉளன்,
அத்துள்ளே வாழும் அரசன் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.
Comments
Post a Comment