திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 191 | முதல்‌ தந்திரம்‌ | 5 | உயிர்‌ நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 191

 | முதல்‌ தந்திரம்‌ | 5 | உயிர்‌ நிலையாமை

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV


சென்று உணர் வான்திசை பத்தும் திவாகரன்
அன்று உணர்வால் அளக்கின்றது அறிகிலர்,
நின்று உணரார் இந் நிலத்தில் மனிதர்கள்
பொன்றுஉணர் வாரின் புணர்க்கின்ற மாயமே.

Comments