திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 192 | முதல்‌ தந்திரம்‌ | 5 | உயிர்‌ நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 192

 | முதல்‌ தந்திரம்‌ | 5 | உயிர்‌ நிலையாமை

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV



மாறு திருத்தி வரம்புஇட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுஉணர்ந்தார் இல்லை
கூறும் கருமயிர் வெர்மயிர் ஆவதும்
ஈறும் பிறப்பும்ஓர் ஆண்டு எனும் நீரே.

Comments