திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 192 | முதல் தந்திரம் | 5 | உயிர் நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 192
| முதல் தந்திரம் | 5 | உயிர் நிலையாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
மாறு திருத்தி வரம்புஇட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுஉணர்ந்தார் இல்லை
கூறும் கருமயிர் வெர்மயிர் ஆவதும்
ஈறும் பிறப்பும்ஓர் ஆண்டு எனும் நீரே.
Comments
Post a Comment