திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 193 | முதல் தந்திரம் | 5 | உயிர் நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 193
| முதல் தந்திரம் | 5 | உயிர் நிலையாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
துடுப்புஇடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்புஇடு மூன்றிற்கும் அச்சுஎரி கொள்ளி
அடுத்துஎரி யாமல் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேல்சென் றனவே.
Comments
Post a Comment