திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 194 | முதல் தந்திரம் | 5 | உயிர் நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 194
| முதல் தந்திரம் | 5 | உயிர் நிலையாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
இன்புஉறு வண்டு அங்கு இனமலர் மேல்போய்
உண்பது வாசம் அதுபோல் உயிர்நிலை
இன்புஉற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி
கண் புறம் நின்ற கருத்துள் நில்லானே.
Comments
Post a Comment