திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 195 | முதல்‌ தந்திரம்‌ | 5 | உயிர்‌ நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 195

 | முதல்‌ தந்திரம்‌ | 5 | உயிர்‌ நிலையாமை

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV



ஆம்விதி நாடி அறம் செய்மின் அந்நிலம்
போம் விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும்அது என் சொலின் மானிடர்
ஆம் விதி பெற்ற அருமை வல்லார்க்கே.

Comments