திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 196 | முதல்‌ தந்திரம்‌ | 5 | உயிர்‌ நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 196 

 | முதல்‌ தந்திரம்‌ | 5 | உயிர்‌ நிலையாமை

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV




அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்வியன் ஆகிச் சிறந்து உண்ணும் போதுஒரு
தவ்விக் கொடு உண்மின் தலைப்பட்ட போதே.

Comments