திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 196 | முதல் தந்திரம் | 5 | உயிர் நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 196
| முதல் தந்திரம் | 5 | உயிர் நிலையாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்வியன் ஆகிச் சிறந்து உண்ணும் போதுஒரு
தவ்விக் கொடு உண்மின் தலைப்பட்ட போதே.
Comments
Post a Comment