திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 198 | முதல் தந்திரம் | 6 | கொல்லாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 198
| முதல் தந்திரம் | 6 | கொல்லாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிர் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.
Comments
Post a Comment