திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 198 | முதல்‌ தந்திரம்‌ | 6 | கொல்லாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 198

 | முதல்‌ தந்திரம்‌ | 6 | கொல்லாமை

  |  THIRUMOOLAR THIRUMANDHIRAM 

  |SHIVA VISHNU TV



கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிர் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.

Comments